சனி, 30 ஜூன், 2012

மனிதாபிமானம் மரணித்தபோது... (சிறுகதை)

வானம் நீல சமுத்திரமாகப் படர்ந்திருக்க, அதனூடாக மஞ்சள் கதிரவன் தனது கொதிக்கும் கதிர்களைக் கொட்டிக் கொண்டிருந்தான்.

அந்த இயற்கையின் தாக்கத்துக்குப் போட்டிபோடும் விதத்தில் கொழும்பு மாநகரமும் அப்போது பொங்கி எழுந்து, புகைந்து கொண்டிருந்தது.

பெருந் தீச் சுவாலைகளும் புகைமண்டலமும் நீல வானத்தையே திரைபோட முயன்று கொண்டிருந்தன.

புதன், 27 ஜூன், 2012

கறுப்பு ஜூலைப் பிரசவங்கள் (கட்டுரை)

ந்த நாட்களை இன்று மீண்டும் அருகில் இழுத்து அசை போட்டுப் பார்க்க முனைகிறேன்.


தெருக்களெல்லாம் சவச்சாலைகளாகவும்
காப்பகங்களெல்லாம் கொலைக்களங்களாகவும்

ஜூலையே! நீ கறுப்பல்ல, நெருப்பு!


ன்றைக்கு நான் பட்டுத் துடிதுடித்த துன்பந்தன்னை
இன்றைக்கு நினைத்தாலும் மனம்நொந்து துடித்தலுண்டு
அன்றைக்கு என்னினத்தை அவர்செய்த துவம்சம் தன்னை
இன்றைக்கு நினைத்தாலும் இதயமது பதைப்பதுண்டு.