வானம் நீல சமுத்திரமாகப் படர்ந்திருக்க, அதனூடாக மஞ்சள் கதிரவன் தனது கொதிக்கும் கதிர்களைக் கொட்டிக் கொண்டிருந்தான்.
அந்த இயற்கையின் தாக்கத்துக்குப் போட்டிபோடும் விதத்தில் கொழும்பு மாநகரமும் அப்போது பொங்கி எழுந்து, புகைந்து கொண்டிருந்தது.
பெருந் தீச் சுவாலைகளும் புகைமண்டலமும் நீல வானத்தையே திரைபோட முயன்று கொண்டிருந்தன.
அந்த இயற்கையின் தாக்கத்துக்குப் போட்டிபோடும் விதத்தில் கொழும்பு மாநகரமும் அப்போது பொங்கி எழுந்து, புகைந்து கொண்டிருந்தது.
பெருந் தீச் சுவாலைகளும் புகைமண்டலமும் நீல வானத்தையே திரைபோட முயன்று கொண்டிருந்தன.